tag:blogger.com,1999:blog-1756525313831396687.post713438940141583875..comments2023-06-15T20:36:39.914+05:30Comments on நான் முத்துசாமிப் பேரன் : ஏனென்றால் உன் பிறந்தநாள்... முத்துசாமிப் பேரன்http://www.blogger.com/profile/02444848589598865978noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1756525313831396687.post-60634622717532988502014-05-09T14:20:16.927+05:302014-05-09T14:20:16.927+05:30இப்போது யோசித்துப் பார்த்தால் எல்லாமே நகைச்சுவையாய...இப்போது யோசித்துப் பார்த்தால் எல்லாமே நகைச்சுவையாய் இருக்கிறது. எவ்வளவு சிறுபிள்ளையாய் இருந்திருக்கிறோம். எவ்வளவு சிறுபிள்ளையாய் காதலித்திருக்கிறோம்<br />>><br />ஒரு காலத்தில் நாம் அழுததை இன்று நினைத்தால் சிரிப்பு வரும், சிரித்ததை நினைத்தால் அழுகை வரும்ன்னு சொல்லி இருக்காங்க, அதுப்போலதான் காதலும் அன்று நாம் செய்ததெல்லாம் நினைச்சுப் பார்த்தா இப்படி லூசுப் போல இருந்திருக்கோமேன்னு தோணும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-65681860211326621702014-05-07T06:37:08.158+05:302014-05-07T06:37:08.158+05:30உள்ளத்தில் உள்ளதையெல்லாம் எழுத்தில் வடிக்கும் கலை ...உள்ளத்தில் உள்ளதையெல்லாம் எழுத்தில் வடிக்கும் கலை எல்லோருக்கும் கைவருவதில்லை. உங்கள் முதல் முயற்சியே அற்புதமாக உள்ளது. நகுலனின் கவிதை வரிகளில் துவங்கி நகுலனின் கவிதைவரிகளோடு முடித்தது ரசிக்கவைக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-65700728534276995362014-05-06T15:11:47.781+05:302014-05-06T15:11:47.781+05:30இளம் பிராயத்தில் எல்லோர் வாழ்க்கையிலும் எந்த விதத்...இளம் பிராயத்தில் எல்லோர் வாழ்க்கையிலும் எந்த விதத்திலாவது புகுந்து கடைசிவரை நினைவில் நிற்கிறது காதல். காதலிகள் மாறலாம்! காதல் மாறாது! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-44541243933367562482014-05-06T12:33:08.336+05:302014-05-06T12:33:08.336+05:30புது வரவுக்கு வாழ்த்துகள்.காதல் பற்றிச் சொல்லியிரு...புது வரவுக்கு வாழ்த்துகள்.காதல் பற்றிச் சொல்லியிருப்பவை அனைத்தும் காதலித்த அனைவரும் உணர்ந்தவை!அருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-57074915319748536612014-05-06T10:37:07.246+05:302014-05-06T10:37:07.246+05:30"//என்னை காதலிக்கவும் ஒருபெண் இருக்கிறாள் என்..."//என்னை காதலிக்கவும் ஒருபெண் இருக்கிறாள் என்பதை விட வேறுஎன்ன பெரிய சந்தோசத்தை ஒரு பெண்ணால் ஆணுக்கு கொடுத்து விட முடியும்.//" <br /><br />- நிதர்சனமான உண்மை. <br />வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-5102140793671663332014-05-06T10:07:10.528+05:302014-05-06T10:07:10.528+05:30//முதல் மூன்று பத்திகளில் இருக்கும் ஒற்றுப்பிழைகளை...//முதல் மூன்று பத்திகளில் இருக்கும் ஒற்றுப்பிழைகளை கவனிக்கவும். // நிச்சயமா ஜீ. தமிழ் எழுதி பல காலமாகுது. சடாரென்று எழுத ஆரம்பிக்கும் போது இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியல. இனி இது போன்ற விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.<br /><br />//இவன் ஸ்கூல் பையனா அல்லது வாத்தியாரா என்று நினைக்க வேண்டாம், நான் எப்போதுமே அப்படித்தான். // அப்படியே இருங்க ஜீ. என்னை பொருத்தவரை கற்றுக் கொடுக்கும் அனைவருமே வாத்தியார் தான். முத்துசாமிப் பேரன்https://www.blogger.com/profile/02444848589598865978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-74146849781289040772014-05-06T10:03:18.153+05:302014-05-06T10:03:18.153+05:30//சாரி... சட்டுன்னு பின்னூட்டம் போட தோனல... // சார...//சாரி... சட்டுன்னு பின்னூட்டம் போட தோனல... // சாரி எல்லாம் எதுக்கு ஜீ, நானும் உங்களைப் போல சாமானியன் தானே. இந்த பதிவ எழுதவே வேண்டாம்னு யோசிசேன். சில நொடிகள் சேமித்து வைக்கப்பட வேண்டியது. இந்த BLOGஅ டைரி மாதிரி பாவிக்கிறேன். அதனால் கிடைக்கும் நல்ல விஷயம், ஆறுதல் சொல்ல உங்களைப் போல் நால்வர் உண்டு. இந்த ஆறுதல் அக்கம்பக்கத்தில் இருந்து கிடைக்காது. சமூகம் கேலி பேசும். ஏன் காதலித்தாய் என்று நெம்பி முறிக்கும்.<br /><br />//ஏறக்குறை எல்லோருமே கடந்துவந்த பதையிது.... // அவர்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியது தான். எனக்கிது மனபோரட்ட காலகட்டம். இதுவும் கடந்து போகும். <br /><br />நன்றி சாமானியன். முத்துசாமிப் பேரன்https://www.blogger.com/profile/02444848589598865978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-88685925364200630472014-05-06T06:51:30.389+05:302014-05-06T06:51:30.389+05:30முதல் மூன்று பத்திகளில் இருக்கும் ஒற்றுப்பிழைகளை க...முதல் மூன்று பத்திகளில் இருக்கும் ஒற்றுப்பிழைகளை கவனிக்கவும். என்னடா இவன் ஸ்கூல் பையனா அல்லது வாத்தியாரா என்று நினைக்க வேண்டாம், நான் எப்போதுமே அப்படித்தான். <br /><br />புலம்பல்கள் ரசிக்கவைத்தது...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-28612763619659007032014-05-06T01:52:24.750+05:302014-05-06T01:52:24.750+05:30சாரி... சட்டுன்னு பின்னூட்டம் போட தோனல... ஏறக்குறை...சாரி... சட்டுன்னு பின்னூட்டம் போட தோனல... ஏறக்குறை எல்லோருமே கடந்துவந்த பதையிது.... இந்த பாதையின் காதலர்களும் காதலிகளும் மாறலாம்... காதல் இருக்கும் நண்பரே !<br /><br />சாமானியன்<br />எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.frசாமானியன்http://saamaaniyan.blogspot.frnoreply@blogger.com